Final year Student Exam Date Announcement

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள். பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக் அறிவியல் கல்லூரி, என அனைத்துக் கல்லூரியிலும் இறுதி ஆண்டு பயிலும் அனைத்து மாணவ மாணவிகளின் இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் 15 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 30 க்குள் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்திருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது.

 மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.

எனவே செப்டம்பர் 15க்கு பிறகு தேர்வு நடைபெறும் என்பது  உறுதியாகி உள்ளது. 

மாணவர்கள் தேர்வினை அந்தக் கல்லூரியில் நேரில் வந்து எழுதுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. 

தேர்வுக்கான அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

#Final year Student Exam Date announcement for all college

Related Posts

கருத்துரையிடுக