48 லட்சம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2014, 2015, 2016  ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு.

இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை புதுப்பிக்க தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் வாய்ப்பானது வழங்கப்படும் என அறிவிப்பு இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தங்களின் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் ஆனது வழங்கப்பட்டது மேலும் மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் ஆனது நீட்டிக்கப்படும் என அறிவிப்பு




Related Posts

கருத்துரையிடுக