ராகு பெயர்ச்சி 2020

ராகு பெயர்ச்சி 2020

ராகு பெயர்ச்சி வருகின்ற 01.09.2020 ஆவணி மாதம்  16ம் நாள் செவ்வாய்க்கிழமை மதியம்         2 மணி 16 நிமிடம் அளவில் இராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 


ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலில் ராகு பெயர்ச்சிக்கு 30ம் தேதி 30.08.2020 லட்சார்ச்சனை நடைபெறும் என்றும் 31.08.2020 மற்றும் 01.09.2020 ம் தேதி நான்கு கால பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெறுகிறது எனவும் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் ஆலயத்தில் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில்  உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்று , திருநாகேஸ்வரம் கோவில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகாரர்கள் 

மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம். 

 
ராகு பெயர்ச்சியின் நற்பலன்களை அடைய அருகிலுள்ள அனுமதிக்கப்பட்டுள்ள ராகு தளங்கள் மற்றும் நவகிரக கோவில்களுக்குச் சென்று ராகு பகவானை வழிபாடு செய்யவும்.  
 
நன்றி 

தமிழில் தகவல்கள் 

Information in tamil

  
 

Related Posts

1 கருத்து உள்ளது

கருத்துரையிடுக