திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி தடை உத்தரவு - பொங்கல் விடுமுறை பொதுமக்கள் கூடுவதற்கு தடை முழு விளக்கம் | Information in tamil

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி தடை உத்தரவு - பொதுமக்கள் கூடுவதற்கு தடை

                திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணை, கலசபாக்கம் வட்டம் மிருகண்ட நதி அணை, போளூர் வட்டம் செண்பகத்தோப்பு அணை, மற்றும் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை மற்றும் ஜமுனாமரத்தூர்  வட்டம் பீமன் நீர்வீழ்ச்சி, கோமுட்டேரி ஆகிய இடங்களில் அதிகமான பொதுமக்கள் கூடும் வாய்ப்பு உள்ள நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15.1.2020, 11.6.2020 மற்றும் 17.1.2020 ஆகிய நாட்களில் மட்டும் மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Key word : #Tiruvannamail Collector latest Press news #Pongal 2021 #Pongal Celebration Tiruvannamali  #Sathanur Dam

Related Posts

கருத்துரையிடுக