திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு - பிரசாதங்கள் தபால் மூலம்
திருநள்ளாறு சனிபகவான்நவகிரக தலங்களில் மிகமுக்கியமான தலமாகும்.சனீஸ்வர பகவன் தனிசன்னதியில் பொங்குசனியாகஅருள்பாலிக்கிறார். தன்னைவேண்டி வரும் பக்தர்களுக்குவேண்டிய வரத்தை பக்தர்களைதுன்பங்களிலிருந்துவிடுவிக்கிறார். சனிபகவான்ஒவ்வொரு ராசியிலும்இரண்டரை ஆண்டுகள்சஞ்சரிப்பார். ஒரு ராசியிலிருந்துமற்றொரு ராசிக்குஇடப்பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சர்வாரி தமிழ் ஆண்டு வரும் மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு இடப்பெயர்சி அடைகிறார்.

0 Comments