மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் கல்லூரிக்கு வரலாம் தமிழக அரசு அறிவிப்பு


மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் கல்லூரிக்கு வரலாம் தமிழக அரசு அறிவிப்பு

1. கல்லூரிகள் வாரத்தின் 6 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும்.
2. கொரோனா தோற்று அறிகுறி உள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது.
3. 50% சதவிகித மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம்.
4. பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவரின் உடல் வெப்பத்தை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
5.கூட்டமாக கூடுவதை தவிர்த்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
6.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் மற்றவர்கள் ஆன்லைனில் கற்கலாம். 
7.விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டும் தங்கி இருக்க வேண்டும் முடிந்தவரை மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழக அரசு

Related Posts

கருத்துரையிடுக